அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

செவ்வாய், 17 ஜனவரி, 2012

நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான பாதுகாவல் கருவி! - துவாக்கள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் பின்வரும் இந்த வார்த்தையை என்றாவது ஒருநாள் 100 தடவை ஓதினாரோ அவருக்கு அது. 10 அடிமைகளை விடுதலை அளித்ததற்குச் சமமாக அமையும்! மேலும் அவருக்கு அதன் மூலம் 10 நன்மைகள் எழுதப்படும்! 10 பாவங்கள் அழிக்கப்படும். மேலும் இந்த வார்த்தை மாலை நேரம் வரை - நாள் முழுவதும் பாதுகாப்பதற்கான கருவியாக அவருக்கு அமையும். மேலும் அவரது அமலை விடவும் சிறந்த அமலை செய்து கொண்டு எவரும் வர முடியாது. அவரை விடவும் அதிகமான அமல்களை செய்திருக்கும் மனிதரைத் தவிர!.

’லா இலாஹ இல்லல்லாஹு வஹதஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.’

ஆதார நூல்கள்: புகாரி பாகம் 4 பக்கம் 95. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai